Tuesday, 2 September 2014

Enna oru enna oru alagiyada

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண
விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண
விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ
தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும்
பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண
விட்டு விலகலடா

ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி
கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல
எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீபீ ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண
விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ ..
வா என் உயிரே வா
வா என் அழகே வா
வா என் மயிலே வா
ஓ ஓ...

ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப
ரெண்டு குழந்தையடா

வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ
வா என் உயிரே வா
வா என் அழகே வா
வா என் மயிலே வா
ஓ ஓ ... வ

ஹஹ ..கிறுக்குபய புள்ள

No comments:

Post a Comment